சென்னையில் அதிரை ஆலடித் தெருவை சேர்ந்த அபூபக்கர் அவர்கள் வஃபாத்

Editorial
0
ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் ரஹ்மத்துல்லா அவர்களின் சகோதரரும், ஹாஜி முகம்மது அல்தாப் அவர்களின் சகலையும் ஹாபிழ் ஹசன் ஹாமித் மற்றும் இப்ராஹிம் ஆகியோரின் தகப்பனாரும் மர்ஹூம் வ.வ.ச சாகுல் ஹமீது அவர்களின் மருமகனுமான அபூபக்கர் அவர்கள் இன்று சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு 1.45 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...