அதிரை மக்களே.. ரமலானில் எளிதில் முழு குர்ஆன் ஓதி முடிக்க சூப்பர் வழி

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம் வந்துவிட்டது. இந்த புனித மாதத்தில் ஒரு குர்ஆனையாவது ஓதி முடித்து விட வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். ஆனால் உலக காரியங்களால் ஏற்படும் பல்வேறு இடையூறுகள் காரணமாக குர்ஆன் ஓதி முடிக்க முடியாத சூழல்
 உருவாகிறது.

இந்த நிலையில் எத்தகைய நெருக்கடியான சூழலிலும் ரமலானில் ஒரு முறையாவது முழு குர்ஆனை ஓதி முடிக்கும் எளிய வழிமுறையை கீழ்காணும் படத்தில் தெரிவித்துள்ளோம். இரண்டு முறை, மூன்று முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை குர்ஆனை இந்த ரமலானில் ஓத விரும்புபவர்கள் பக்கங்களை அதற்கு ஏற்ப பெருக்கிக் கொள்ளவும். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...