வஃபாத் அறிவிப்பு - கடற்கரைத் தெருவை சேர்ந்த ஆசியா அம்மாள் அவர்கள்

Editorial
0
அதிராம்பட்டினம் கடல்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் செய்யது இப்ராகிம் கனி அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அகமது ஹாஜா, நைனா முகம்மது இவர்களின் சகோதரியும், முகம்மது யூசுஃப், ரஜப் முகைதீன், ஹாஜா நசுருதீன், சாலிஹ் உசேன், ஃபைசல் அகமது, ஜாகிர் உசேன், அப்துல் லத்திஃப் ஆகியோரின் பாட்டியாவும், மர்ஹூம் தொம்பா என்கிற நாகூர் பிச்சை, அலாவுதீன் இவர்களின் தாயாருமான ஆசியா அம்மாள் அவர்கள் இன்று 03/11/2023 வெள்ளிக் கிழமை இரவு 8:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 04/11/2023 சனி கிழமை காலை 10:00 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...