அதிரை பெண்ணை துரத்தி கடித்த நாய்.. கீழே விழுந்து காயம்!புதுமனைத்தெருவில் பரபரப்பு

Editorial
0
அதிரையில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறார்கள், பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை புதுமணை தெரு 4வது லைனில் நடந்து சென்ற பெண்ணை துரத்தி கடித்து உள்ளது. அந்த பெண் கீழே விழுந்ததில் கை எழும்பில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. இனியாவது தெரு நாய்களை நகராட்சி ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுமக்கள் பயமின்றி தெருவில் நடந்து செல்ல நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்களின் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...