வஃபாத் அறிவிப்பு - மேலத்தெரு முகம்மது பாசின்

Editorial
0
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த காய்கறி & பழக்கடை மொம்ராவுத்தர் என்று அழைக்கப்படும்  மர்ஹூம் முகம்மது ராவுத்தர் அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M. சேக் தாவூது, M. அப்துல் ரஜாக், M. ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், A. செய்யது அரபு அவர்களின் மாமனாரும், S. அகமது அஸ்ரஃப் அவர்களின் அப்பாவுமாகிய M. முகம்மது பாசின் அவர்கள் இன்று 08/09/2023 வெள்ளிக் கிழமை காலை 7:50 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 08/09/2023  வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...