சென்னையில் அதிரை பெண் வஃபாத்

Editorial
0
காலியாத்தெரு செய்மிரகா வீட்டை சேர்ந்த மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மகளும் மர்ஹும் ஹாஜி S.S.A அலி அக்பர் அவர்களின் மனைவியும் ஹாஜி ஹாஜா அலாவுதீன், அவர்களின் சகோதரியும் A.மன்சூர் , A.மர்ஜுக், ஆகியோரின் தாயரும் L.மாலிக் அஹமத் அவர்களின் மாமியாரும் S.M.E சாகுல் ஹமீத் அவர்களின் கொளுந்தியாவுமாகிய S.S.A பாத்திமா. அவர்கள் சென்னையில் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்..

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10.00 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...