இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் செயலாளர் திரு. ஏ. முகம்மது ஃபாரூக் அவர்கள் மறைவு எய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். திரு.ஏ. முகம்மது ஃபாரூக் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
0 Comments