SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக அதிரை பெண்

Editorial
0
SDPI கட்சியின் பொதுக்குழுவில் 3 ஆண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவராக நெல்லை முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

துணை தலைவர்-எஸ்.எம்.ரஃபீக் அகமது, பி.அப்துல் ஹமீது,  பொதுச்செயலாளர்- எம்.நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், எஸ்.அகமது நவவி, பொருளாளர்-எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்-டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநில செயற்குழு உறுப்பினர்கள்- அம்ஜத் பாஷா, வி.எம்.அபுதாஹிர், பஷீர் சுல்தான், வழ.ராஜா முகமது, ஷஃபிக் அகமது, சுல்ஃபிகர் அலி, வழக்கறிஞர் ஃபியா, ஃபயாஸ் அகமது, ஹஸ்ஸான் இமாம், டாக்டர். ஜமிலுன் நிஷா, முஜிபுர் ரஹ்மான், ராஜா ஹூசைன். தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள்-டாக்டர் சேக் மீரான், அப்துல் சத்தார், ஜாபர் அலி உஸ்மானி, நூர் ஜியாவுதீன், ஜியாவுதீன், அபுபக்கர் சித்திக், முபாரக், புரோஜ், டாக்டர் ரபீக், அஸ்கர், ஆதம், அசாருதீன், முஸ்தபா, லுக்மான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சஃபியா அதிரையை சேர்ந்தவர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...