அதிரையில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

Editorial
0
அதிராம்பட்டினம் 33-11KV துணைமின் நிலையத்தில் அக்டோபர் மாதத்துக்கான பருவகால பராமரிப்பு பணிகள் வருகின்ற 15.10.21 காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருப்பதால் அதிராம்பட்டினம், ராஜாமடம், மகிழஙகோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், தொக்காலிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று  பட்டுக்கோட்டை  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்து இருந்தார். 

இந்த நிலையில் மின் தடை ரத்து செய்யப்படுவதாக நாளை பராமரிப்பு பணி மின்னிருத்தம் கிடையாது எனவும் அதிராம்பட்டினம் உதவி மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...