அதிரையில் சனிக்கிழமை பவர் கட்!

Editorial
0


மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் மார்ச் 2021 க்கான பருவகால பராமரிப்பு பணிகள் வருகின்ற 6.3.21 காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருப்பதால் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர் காடந்தங்குடி, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

இதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...