அதிரையில் ஆதரவற்ற 2 சிறுமிகளுக்கு உணவு, உடை கொடுத்து காப்பகத்தில் சேர்த்த நல்லுள்ளங்கள்

Editorial
0


அதிரையில் தாய் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தந்தையின் போதிய கவனிப்பு இன்றி பேருந்து நிலையத்தில் ஆதரவற்று சோபியா (வயது 7),  பாதாம் பிரியா (வயது 4) ஆகிய 2 சிறுமிகள் குறித்து அதிரை பிறையில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

பார்க்க:  அதிரையில் ஆதரவற்ற 2 சிறுமிகளுக்கு உதவிடுவோம்

இந்த நிலையில், ஆதரவற்ற அந்த 2 சிறுமிகளை  சில நல்லுள்ளங்கள் மீட்டு அவர்களுக்கான ஆழகிய ஆடைகள், பிஸ்கட் மற்றும் திண்பண்டங்கள், ஸ்கூல் பேக்குகள் வாங்கிக்கொடுத்து அதிரை அருகே இராஜாமடத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அவர்களின் இந்த உதவிக்கு அதிரை பிறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.











Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...