அதிரையில் அபுல் கலாம் ஆசாத் பயிற்சி மைய தொடக்க விழாவுக்கு அழைப்பு

Editorial
0

 


தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்  (TNPSC), ரயில்வே (RRB), காவலர் தேர்வு (SSC) உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் எனும் பெயரில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது. 

இதன் தொடக்க விழா வரும் 27-2-2021 மாலை 4:30 மணிக்கு அதிரை ஏ.எல்.எம் பள்ளியில் நடைபெற உள்ளது.

இதில் பயின்று பயனடைய விரும்பும் மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு பயிற்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...