அதிரை ECR சாலையில் பரபரப்பு.. மோடியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை கிழக்கு கடற்கரை சாலை காதிர் முகைதீன் கல்லூரி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு,  பொருளாதார மந்த நிலை, விவசாயிகளுக்கு எதிரான அரசின் போக்கு, நிர்வாக குளறுபடி போன்றவற்றை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். 
இதனால் சிறிது நேரம் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்து வேணில் ஏற்றி சென்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...