அதிரையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12-11-2022) விடுமுறை விடப்படுவதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments