சென்னையில் தென்பட்டது பிறை... மக்கள் மனதில் நிறை... நாளை முதல் ரமலான் நோன்பு

Editorial
0
தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 2/4/2022 இன்று மாலை ஹிஜ்ரி 1443 ரமளான் பிறை சென்னையில் தென்பட்டதால் 3/4/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ரமளான் பிறை 1 என அறிவிக்கப்பட்டு உள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...