புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹீம் மு.செ.மு.அப்துல் மஜீத் அவருடைய மகனும் மர்ஹீம் மு.செ.மு.முகமது இப்ராஹிம் மர்ஹீம் மு.செ.மு.அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் மு.செ.மு.இக்ராம், அப்துல் கஃப்பார் அவர்களுடைய தகப்பனாரும் S.H.அப்துல் ரஜாக் அவர்களுடைய மாமனாரும் மு.செ.மு.மஹ்மூத் அவர்கள் இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
இன்று மாலை 5 மணி அளவில் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
1 Comments
Inna lillahi va Inna lillahi rajioon
ReplyDelete