கல்யாணராமன் கைதால் பட்டுக்கோட்டை போராட்டம் வாபஸ்

Editorial
0


நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களை இழிவாக பேசிய பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்புசட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிகிழமை 12.02.2021 ஜும்ஆ தொழுகைக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்த நிலையில், நேற்று கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமாத் தெரிவித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...