அதிரைக்கு புகழ்.. இந்திய அளவில் கிராஅத் போட்டியில் அசத்தியவருக்கு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி கமிட்டி பாராட்டு

Editorial
0
தாரூத் தஜ்வீத் வல் கிராத் (பேர்னாம்பட்)  அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராத் போட்டி நடைபெற்றது. மொத்தம் 30 நபர்கள் இறுதிப்போட்டிக்கு நமதூரை சேர்ந்த நசீர் அகமது, அஹமது முகைதீன், பிலால் ஆகியோர் தேர்வாகினர்.
இறுதிப்போட்டியில் அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்த S.நசீர் அகமது, 3ஆம் பிடித்தார். சி.எம்.பி லேனை சேர்ந்த மருத்துவர் அஹமது முகைதீன் 6வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்த நிலையில் நசீர் அகமதுக்கு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...