அதிரையில் நவம்பர் மாதத்திற்கான மின் தடை தேதி அறிவிப்பு

Editorial
0
அதிராம்பட்டினம் 33-11KV துணைமின் நிலையத்தில் நவம்பர் மாதத்துக்கான பருவகால பராமரிப்பு பணிகள் 10.11.2022 காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கிறது.

எனவே அதிராம்பட்டினம், ராஜாமடம், மகிழங்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், தொக்காலிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பு மின்சாரம் தடை செய்யப்பட்டாலோ,  5 மணிக்கு மேல் மின் தடை தொடர்ந்தாலோ 04373-242444 என்ற மின் வாரியம் எண்ணை தொடர்புகொள்ளவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...