அதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

Editorial
0

அதிரையில் ஆண்டுதோறும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் அன்று சுன்னத்தான முறையில் நபிவழி திடல் தொழுகை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் நாளை நோன்பு பெருநாளை முன்னிட்டு காலை 7 மணியளவில் மேலத்தெரு சாணாவயலில் திடல் தொழுகை நடத்தப்படவுள்ளது. இதற்காக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தொழுகைக்கு வருபவர்கள் வீடுகளில் ஒழு செய்துவிட்டு, நேரத்துக்கு முன்பாகவே வந்துவிடவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...