கொரோனா பரவலை முன்னிட்டு தமிழக அரசு இன்று முதல் இரவு நேர ஊரடங்கையும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவித்துள்ளது. ஆகவே தொழுகையாளிகள் இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப வசதியாக தராவீஹ் தொழுகையை 9:40 மணிக்குள் நிறைவு செய்யவும்.

Copyright (c) 2023 Adirai Pirai All Right Reseved