கொரோனா பரவலை முன்னிட்டு தமிழக அரசு இன்று முதல் இரவு நேர ஊரடங்கையும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவித்துள்ளது. ஆகவே தொழுகையாளிகள் இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப வசதியாக தராவீஹ் தொழுகையை 9:40 மணிக்குள் நிறைவு செய்யவும்.
![](https://1.bp.blogspot.com/-dXMZ3ZwI1qU/YH79j4_xoAI/AAAAAAAAV7s/MR3KbigM5b4DZ-xYuAhRUfMFXLah1CvawCLcBGAsYHQ/s16000/D30E25CA-DD7B-48C7-8CD8-BFD705C9C947.jpeg)
Copyright (c) 2023 Adirai Pirai All Right Reseved