அதிரை நோன்பாளிகளுக்கு இறைவனின் அன்பு பரிசு!

0
அதிரையில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில். இன்று சுமார் 2:15 மணியில் இருந்து பலத்த மழை பெய்ய துவங்கியது. இது கோடையின் பிடியில் சிக்கிய நோன்பாளிகளுக்கு வரப்பிரசாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...